Skip to main content

Posts

Showing posts from June, 2017

நினைவு

காற்றுக்கு கூட வேலிபோட முடியும் அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு வேலி போட முடியவில்லையே... ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று நோக்கினேன் என்னுள் நீ ...

உன் நினைத்து

நடந்தே வந்துவிட்டேன் நாம் கடைசியாய் சந்தித்த இடத்திற்கு எனக்காகவே காத்திருத்தன உன் வாசமும் சிரிப்பு சத்தமும்.....!! ♡சரண்ராஜ் காதல் கவிதை♡